நான் வருண் மகிழன்.
திருப்பூரில் வசிக்கிறேன் . அக்கவுண்டண்ட் ஆக பணியில் உள்ளேன் . கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும் . கவிதை மட்டுமின்றி பல பல தலைப்புகளில் தத்துவங்களாகவும் எழுதுவது என்னுடைய சிறப்பாகும் . பல சோசியல் மீடியாக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன் .
வருண் மகிழன் என்ற பெயர் கவிதை எழுதுவதற்காக எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயராகும் . என்னுடைய கவிதைகள் எல்லாவற்றிலும் நான் இந்த பெயரையே பயன்படுத்துகிறேன் . இந்த பக்கம் முழுவதும் என்னுடைய சொந்த கவிதைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன .